Friday, June 7, 2013

செவ்வாழை சாப்பிடத் தொற்று நெருங்காதாம்

செவ்வாழை சாப்பிடத் தொற்று நெருங்காதாம்

* விஷகடிக்கு வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்.
* தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர தொற்று நோய் நம்மை அணுகாது.
* அகத்தி இலை அவித்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் ஆறும்.
* இரத்தம் உறைதல் குணமாக நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
* பீர்க்கங்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர மூளை பலம் பெறும்.

No comments:

Post a Comment