Friday, June 7, 2013

தலைவலியைக் குறைக்கும் முனை அழுத்தம் (அக்குபிரசர்)

தலைவலியைக் குறைக்கும்  முனை அழுத்தம் (அக்குபிரசர்)



தலைவலிக்கு நெற்றியில் தைலம் தடவிக்கொண்டு சூடு பறக்கத் தேய்த்தால் தலைவலி போய்விட்டதைப் போல் தோன்றும். ஆனால் போகாது. இதற்குப் பதிலாக வலது கையின் கட்டைவிரலை மேலிருந்து கீழாக பிடித்தபடி 14 முறை அழுத்தியும் பக்கவாட்டில் 14 முறை அழுத்தியும் விட்டால் படிப்படியாக தலைவலி குறையும்.
இந்த அழுத்தத்துக்குப் பெயர் அக்குபிரஷர், இந்த வகையான அழுத்தங்களை நமது கைகளிலும் கால்களிலும் உண்டாக்குவதின் மூலம் நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோய், எலும்பு சம்பந்தமான பிரச்னைகள், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் அனைத்திற்கும் மருந்தில்லா வைத்தியமாகும். பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறையாகும். இந்த அக்குபிரஷரை தலைவலி ஏற்படும் போது செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment