Monday, September 3, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 36-40

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு - பதிவு செய்த நாள் : 03/09/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
36. நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல.
37. நீர் பெருத்தால் நெல் சிறக்கும்.
38. நெருக்க நட்டு நெல்லைப் பார் ; கலக்க நட்டுக் கதிரைப் பார்.
39.பழுத்துக் கெடுப்பது பாகல் ; பழுக்காமல் கெடுப்பது இரத்தக் கட்டி.
40. பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.

No comments:

Post a Comment