Tuesday, September 4, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 41-45

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு பதிவு செய்த நாள் : 04/09/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
41. பாரைக்கு ஊடாடாப் பாறை, பசு மரத்தின் வேருக்கு ஊடாடி விடும். (பாரை –கடப்பாரை)
42. புரட்டாசி விதை ஆகாது; ஐப்பசி நடவு ஆகாது.
43. புரட்டாசி மாதத்து நடவு பெரியோர் தேடிய தனம்.
44. பொங்கும் காலம் புளி பூக்கும் ; மங்கும் காலம் மாங்காய் காக்கும்.
45. பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?

No comments:

Post a Comment